search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெங்கையம்மன் கோவில்"

    • நாளை பாட்டு பட்டிமன்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    விஜயதசமியை முன்னிட்டு வேலூர் சத்–து–வாச்–சாரி கெங்–கை–யம்–மன் கோவி–லில் 38-ம் ஆண்டு விஜ–ய–த–சமி இலக்–கிய விழா நேற்று தொடங்–கி–யது.

    விஜ–ய–த–சமி இலக்–கிய விழாக்–குழு தலை–வர் எஸ்.எம். சுந்–த–ரம் தலைமை தாங்கி–னார். செய–லா–ளர் உல–க–நா–தன் வர–வேற்–றார். பொரு–ளா–ளர் ஜே.ஞான–சே–க–ரன், சன்–பீம் பள்ளி சேர்–மன் ஹரி கோபா–லன் ஆகி–யோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு அழைப்–பா–ளர்–களாக கே.எம்.ஜி. கல்வி நிறுவன செய–லா–ளர் கே.எம்.ஜி. ராஜேந்–தி–ரன் மற்–றும் அரு–ணோ–த–யம், வேலூர் மேற்கு மாவட்ட தென்–னிந்–திய செங்–குந்த மகா–ஜன சங்க தலை–வர் சி.என். தட்–சி–ணா–மூர்த்தி ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்–சியை முன்–னாள் எம்.எல்.ஏ. ஞான–சே–க–ரன் தொடங்கி வைத்–தார்.

    விழா–வின் முதல் நாளான நேற்று இரவு பேரா–சி–ரி–யர் சால–மன் பாப்பையா தலை–மை–யில் சிறப்பு பட்–டி–மன்–றம் நடை–பெற்–றது. அதில் எஸ்.ராஜா, கவிதா ஜவ–கர், ராஜா–ராம், ராஜ்–கு–மார் உட்–பட பேச்சாளர்–கள் கலந்து கொண்டு பேசி–னர்.

    நிகழ்ச்–சி–யில் திருவண்ணா–மலை மாவட்ட செங்–குந்த மகா–ஜன சங்க தலைவர் சீனு கார்த்திகேயன், பி.ராமசந்திரன், பி.கிரு–பா–னந்–தன், எஸ்.எம்.செல்–வ–ராஜ், எஸ்.எம்.எஸ்.கணே–சன், எஸ்.எம்.எஸ். சதானந்தன் ஆகி–யோர் கலந்து கொண்–ட–னர். முடிவில் அசோக் குமார் நன்றி கூறி–னார்.

    முன்–ன–தாக மாலை 4 மணிக்கு ஆன்–மிக சொற்பொ–ழிவு நிகழ்ச்சி கலை–மாமணி திருச்சி கல்யாணராமன் தலைமையில் நடந்தது. முடி–வில் காளத்தி நன்றி கூறி–னார்.

    தொடர்ந்து இன்று (சனிக்–கி–ழமை) மாலை 4 மணிக்கு தேடி–வந்த திரு–வருள் என்னும் தலைப்–பில் சொற்–பொ–ழிவு நிகழ்ச்–சி–யும், இரவு 7 மணிக்கு நாட்–டுப்–புற தெம்–மாங்கு பாடல்–கள் நிகழ்ச்சியும், நாளை (ஞாயிற்–றுக்–கிழமை) மாலை 4 மணிக்கு வாழ்வை வசந்தம் ஆக்கு என்–னும் தலைப்–பில் சொற்–பொழிவும் இரவு 7 மணிக்கு இன்னிசை கலந்த பாட்டு பட்–டி–மன்–ற–மும் நடக்–கிறது.

    விழா–விற்–கான ஏற்–பா–டு–களை விஜ–ய–த–சமி இலக்–கிய விழா குழு–வி–னர் செய்துள்ள–னர்.

    ×